google1

Sunday, November 2, 2014

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் வாகா எல்லையில் 55 பேர் பலி

பாகிஸ்தானில் வாகா எல்லையில் நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் 55 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இந்த எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி மேலும்படிக்க

கருப்புப் பணம் மீட்பது உறுதி- வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கும் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்வதாகவும், எனவே அந்த பணத்தை மீட்பது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


பிரதமர் நரேந்திர மேலும்படிக்க

அரசு விழா மேடையில் பெண் எம்.பி., எம்.எல்.ஏ. குடுமிபிடி சண்டை

விசாகப்பட்டினம் மாவட்டம் அரகு தொகுதி எம்.பி. கொத்தப்பள்ளி கீதா. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற இவர் பின்னர் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார்.


எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாமலேயே தெலுங்கு தேசம் கட்சியை மேலும்படிக்க

கேரளாவில் பார்களை திறக்க ரூ.5 கோடி லஞ்சம் கேட்ட நிதி மந்திரி

கேரளாவில் மீண்டும் மது பார்களை திறக்க ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாக நிதி மந்திரி கே.எம். மணி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறுத்து லஞ்சஒழிப்புதுறை விசாரிக்க உத்தரவிட்டு இருப்பதாக உள்துறை மந்திரி ரமேஷ்சென்னிதலா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடந்துவரும் மேலும்படிக்க

வருமான வரித்துறை போல் நடித்து பெண் என்ஜினியரிடம் ரூ.45000 அபேஸ்

ஐதராபாத்தை சேர்ந்த பெண் தகவல் தொழில்நுட்ப துறை என்ஜியருக்கு 'ref.trxn@incometaxindia.gov.in' என்ற இ-மெயில் கணக்கில் இருந்து மெயில் ஒன்று வந்துள்ளது.

அதில் வருமான வரி செலுத்தும் அவருக்கு 27900 பணத்தை திருப்பி தர வருமானவரித்துறை முடிவு மேலும்படிக்க

கொலையாளியை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹர்டோய் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்த குற்றவாளியான பவன் சிங் என்பவன் பேட்டா கோகுல் பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, அவனை மேலும்படிக்க

இலவச வாய்ஸ் கால் சேவை 2015 முதல் தொடக்கம்- வாட்ஸ்அப் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.


அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று மேலும்படிக்க