google1

Tuesday, September 2, 2014

விதவை சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கையும், களவுமாக கைது

மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில்  விதவை சான்று வழங்க பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்டார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதா. இவருடைய கணவர் மேலும்படிக்க

Monday, September 1, 2014

சிதம்பரத்தில் வீடுபுகுந்து இருவரை வெட்டிக் கொலை செய்த மர்மகும்பல்

சிதம்பரத்தை அடுத்த களிஞ்சிமேடு காலனியை சேர்ந்தவர் குமார் என்கிற ஆம்புலன்சு குமார் (வயது 40), விடுதலை சிறுத்தை பிரமுகர். இவருடைய தம்பி ராஜேஷ் (30). குமார் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மற்றும் கார்கள் சொந்தமாக மேலும்படிக்க

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங். தலைவர் சுட்டுக்கொலை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் என். அனுபாபுரம் பஞ்சாயத்து தலைவர் விசுவநாத். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நண்பர் கலந்தரின் 'பைக்கில்' திரும்பிக் மேலும்படிக்க

இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு-ஜப்பான் அறிவிப்பு

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2.10 லட்சம் கோடி (34 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்படும் என்று ஜப்பான் திங்கள்கிழமை அறிவித்தது. அதிவேக புல்லட் ரயில் சேவையை தொடங்குவதற்காக இந்தியாவுக்கு நிதி, தொழில்நுட்ப மேலும்படிக்க

மும்பையில் 5-வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை

மும்பை மாநகரம் போரிவலி பகுதியில் 5-வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியுடன் சோகத்தையும் தந்துள்ளது.
ஞாயிற்று கிழமை விடியற்காலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று விட்டு உடலை மேலும்படிக்க

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து, போலீஸ் நிலையத்தில் முன் போட்ட வாலிபர்

சித்தூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை நகர வீதிகள் வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் தூக்கி வந்து, போலீஸ் நிலைய வாசலில் கிடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் மேலும்படிக்க

மனைவி பற்றி ஆபாசமாக பேசியதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன் -கொலையாளி வாக்குமுலம்.

மனைவி பற்றி ஆபாசமாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு சமையல்காரரை கொலை செய்தேன் என்று பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் (40). சமையல்காரர். இவர், கடந்த 6ம் தேதி ராயபுரம் மேலும்படிக்க