google1

Tuesday, July 1, 2014

11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28–ந் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் மேலும்படிக்க

நெஸ்வாடியா 3 தடவை என்னிடம் தவறாக நடந்தார் -நடிகை பிரீத்தி ஜிந்தா

நடிகையும் ஐ.பி.எல். பஞ்சாப் அணி பங்குதாரருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும் ஐ.பி.எல். அணியின் சக பங்குதாரருமான நெஸ்வாடியா மீது செக்ஸ் புகார் கூறினார். மும்பை ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டியின் போது தன்னிடம் மேலும்படிக்க

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடல்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'ஐ'. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார்.

இதில் நாயகியாக மேலும்படிக்க

லேட்டாக வந்த 40 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அமைச்சர்

டெல்லியில் உள்ள செய்தி ஒலிபரப்பு அமைச்சக அலுவலகத்துக்கு தாமதமாக வேலைக்கு வந்த 40 ஊழியர்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் சாதாரண விடுப்பில் வீட்டுக்கு திரும்பி போகுமாறு உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய மேலும்படிக்க

12 வயது சிறுவன் நரபலி சாமியார் உள்பட 3 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் பதோசி மாவட்டத்தில் திலனுகா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுமித்.  விளையாட சென்ற  சிறுவன் வீடு திரும்பாததால் அவனை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் அந்த மேலும்படிக்க

டுவிட்டரில் இணையும் முதல் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் டுவிட்டர் தளத்தில் அவர் இன்று இணைந்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ராணுவம், வெளியுறவு மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி கடந்த மேலும்படிக்க

கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதால் மீட்பு குழுவினர் திணறல்

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இரண்டாக பிளந்து இரு பக்கமாக சரிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், கமோண்டோ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 1000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மேலும்படிக்க