google1

Sunday, June 1, 2014

1 கோடி ரூபாய் செலவில் ஜெயம்ரவி-ஹன்சிகா குத்துப் பாட்டு

ஜெயம் ரவி-ஹன்சிகா மொத்வானி மீண்டும் ஜோடியாக இணைந்து நடிக்கும் புதிய படம் 'ரோமியோ ஜுலியட்'. இப்படத்தை லட்சுமண் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். மேலும்படிக்க

இஸ்லாம் மதத்த்துக்கு மாறிய 'அழகி' மோனிகா

யுவன்சங்கர் ராஜாவைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் 'அழகி' மோனிகா. இதுகுறித்து அவர் கூறுகையில் ஆன்மீக பற்று காரணமாகவே தான் இஸலாத்தை தழுவியுள்ளேன். காதல் கீதல் என்று எதுவும் இல்லை.

இனிமேல் நான் மேலும்படிக்க

நான்கு நாட்களில் ஒரு மில்லியன் ”லைக்”களை அள்ளிய பிரதமர் மோடியின் பேஸ்புக் பக்கம்.

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ  பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்ட 4 நாட்களுக்குள் ஒரு மில்லியன்(10 லட்சம்) லைக்களை பெற்று சாதனை படைத்துள்ளது

கடந்த மே 27ம் தேதி இந்த முகநூல் பக்கம் தொடங்கப்பட்டது இந்த பக்கத்தின் கவர் மேலும்படிக்க

தெலுங்கானா மாநிலத்தில் முதன்முறையாக முதல் மந்திரியாகிறார் சந்திரசேகர ராவ்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திராவின் தெலுங்கானா மாநில முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்க உள்ளார். இந்திய திருநாட்டின் 29வது மாநிலத்தின் முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.

மேலும் இம்மாநிலத்தில் மேலும்படிக்க

அரியலூர் பஸ் விபத்து ஓட்டுநர்களை தூக்கிலிட வேண்டும்- காடுவெட்டி குரு ஆவேசம்

அரியலூர் அருகேயுள்ள ஓட்டக்கோயில் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 33 பேர் படுகாயமடைந்து அரியலூர் மற்றும் தஞ்சை மேலும்படிக்க

தானேவில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு

தானே மாவட்டத்திற்குட்பட்ட பயாந்தர் ரெயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மே 30ந் தேதி மதியம் 2 மணியளவில் பயாந்தர் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் வைத்து மேலும்படிக்க

தமிழக மீனவர்கள் 33 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 33 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மீன் பிடி தடைகாலம் முடிந்து தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் 7 மேலும்படிக்க