google1

Monday, May 5, 2014

லாரிக்கு அடியில் குழந்தையை வீசி கொன்ற தாய்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை சாலையில் வீசி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சீனாவின் ஜீஜியாங் பிராந்தியத்தில் லாங்ஷான் மாவட்டத்தில் உள்ள சிக்சி நகரை சேர்ந்தவர் ஹு (33). இவருக்கு 3 குழந்தைகள் மேலும்படிக்க

லாரிக்கு அடியில் குழந்தையை வீசி கொன்ற தாய்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை சாலையில் வீசி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சீனாவின் ஜீஜியாங் பிராந்தியத்தில் லாங்ஷான் மாவட்டத்தில் உள்ள சிக்சி நகரை சேர்ந்தவர் ஹு (33). இவருக்கு 3 குழந்தைகள் மேலும்படிக்க

Sunday, May 4, 2014

பக்கத்து வீட்டு ஒரு வயது குழந்தையை பந்தைப்போல் சாலையில் எறிந்த கொடூரம்

சீனாவில் உள்ள ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் மேல் உள்ள கோபத்தில் ஒரு வயது குழந்தையை தூக்கி சாலையில்  பந்தை வீசியது போல் வீசியெறிந்த கொடூர சம்பவம் ஒன்றை அங்கிருந்த சிசிடிவி கேமரா படம் மேலும்படிக்க

சென்னையில் ஏடிஎம் குண்டு வைத்து தகர்ப்பு - தம்பதி விழிப்புணர்வால் ரூ.36 லட்சம் தப்பியது

ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை  கொள்ளையடிப்பதற்காக, தமிழகத்தில் முதல்முறையாக பேட்டரி  குண்டுகளை கொள்ளையர்கள் பயன்படுத்தி இருப்பது காவல் துறை  வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இதற்கான ஆதாரங்கள்  அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதை மேலும்படிக்க

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் திங்கள்கிழமை (மே 5) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் மேலும்படிக்க

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ள அதிரடி உத்தரவு

தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளும்படி, போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த மே 1–ந் தேதி அன்று அகில மேலும்படிக்க

மும்பை அருகே ரெயில் கவிழ்ந்து பயங்கர விபத்து 19 பேர் பலி 145 பயணிகள் படுகாயம்

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் திவா மற்றும் ரத்ன கிரி மாவட்டம் சாவந்த்வாடி இடையே தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் நேற்று காலை வழக்கம் போல திவாவில் இருந்து புறப்பட்டது. கோடை மேலும்படிக்க