கேரள மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரின் உறவினரான 19 வயது பெண், கோவை எட்டிமடையில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு மாஸ் கம்யூனிகேஷன் படித்து வருகிறார்.
மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன், தானும் தீக்குளித்தார். படுகாயங்களுடன் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம், திருவள்ளுவர் நகர், அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 31). மேலும்படிக்க
நடிகை பூமிகா தமிழில் 'பத்ரி', 'சில்லுன்னு ஒரு காதல்', 'ரோஜா கூட்டம்' படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007–ல் திருமணம் மேலும்படிக்க
அசாம் மாநிலத்தில் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண், வீடு திரும்பியதும் எரித்து கொல்லப்பட்டார்.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் அசாம் மாநிலத்தில் 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்தார். கடந்த மேலும்படிக்க
தமிழகம், புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் மையங்களில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான மேலும்படிக்க