google1

Wednesday, January 1, 2014

இளம்பெண்ணை கடத்தி சென்ற 8 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

டெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும் தோழியை மேலும்படிக்க

கற்பழிப்பு வழக்கில் திருப்பம்- குற்றவாளிகளே சிறுமிக்கு தீ வைத்துள்ளனர் போலீசார் தகவல்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். அந்த பெண் கடந்த டிசம்பர் 23 ந்தேதி தனது வீட்டில் வைத்து தீக்குளித்தார். படுகாயம் மேலும்படிக்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை வருத்தப்படும் சுருதிஹாசன்

மேலும்படிக்க

பாசக்கார அம்மா - சூதாட்ட மோகத்தில் 8 மணி நேரம் குழந்தையை பூட்டிய காருக்குள் தவிக்கவிட்டு சென்ற தாய்

அமெரிக்காவின் பாட்லிமோர் நகரை சேர்ந்த ஒரு பெண் சூதாட்ட மோகத்தால் தனது 4 வயது குழந்தையை 8 மணி நேரத்துக்கு மேல் பூட்டிய காருக்குள் தன்னந்தனியாக தவிக்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை மேலும்படிக்க

மும்பை பாரில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடிய 9 பெண்கள் மீட்பு

மும்பை வி.பி.ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் புத்தாண்டையொட்டி சட்டவிரோதமாக பெண்களை அழைத்து வந்து ஆபாசமாக ஆட வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் இரவு அந்த பாரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேலும்படிக்க

2 நாட்களில் ரூ.270 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமக்கள்

புத்தாண்டையொட்டி 2 நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.270 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அயல்நாட்டு மதுபானங்களும் ரூ.40 லட்சத்திற்கு விற்பனையாகின.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மேலும்படிக்க

பெரும்பான்மை பெற்று ஆட்சியை தொடர்வாரா கெஜ்ரிவால்-டெல்லி சட்டமன்றத்தில் -இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு

புதுடெல்லி சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ச

பை கூடியதும் தற்காலிக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர் மதின் அகமது மேலும்படிக்க