google1

Sunday, December 1, 2013

மனைவி பிரிந்து சென்றதால் தண்டவாளத்தில் படுத்து கணவர் தற்கொலை

கும்பகோணம் அருகே தேப்பெருமா நல்லூர் மேலத் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது பாலசுப்பிரமணியன் (34). ஆட்டோ டிரைவர்.

இவருக்கும் மயிலாதுறையை சேர்ந்த உதயகுமாரிக்கும் (29) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. மேலும்படிக்க

தமிழகம், புதுவையில் 48 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியது

இலங்கை மற்றும் தமிழகக் கடல்பகுதியில் சனிக்கிழமை உருவான மேலும்படிக்க

பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய வாலிபர் இந்தியா வர பயந்து இங்கிலாந்திடம் தஞ்சம்

குரோமசோம் மற்றும் ஹார்மோன்களின் கிளர்ச்சியால் தன்னை ஆணாக மாற்றிக் கொண்ட ஒருவர் இந்திய சமூகம் தன்னை கொடுமைப் படுத்துவதாக குற்றம்சாட்டி இங்கிலாந்து நாட்டிடம் தஞ்சம் கேட்டு அங்கு காத்திருக்கிறார்.

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த மேலும்படிக்க

மதுரையில் தூங்கிகொண்டிருந்த தாயை கொலை செய்துவிட்டு மகன் தப்பி ஓட்டம்

மதுரை புதூரில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு மகன் தப்பி ஒட்டிவிட்டான்.

மதுரை புதூர் காந்திபுரம் மூன்றாவது தெருவைச்சேர்ந்த தே.மு.தி.க பிரமுகர் செல்வராஜ் என்பவரின் மனைவி தனலட்சுமி மேலும்படிக்க

சென்னையில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்

முன்னால் செல்லும் வாகனங்களிலோ, சாலை தடுப்புகளிலோ கார் மோதினால், டிரைவரும், முன்னால் அமர்ந்திருப்பவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்து விடு கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரையில் கார் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 11 மேலும்படிக்க

திருமணத்தன்று திருமண மண்டபம் முன்பு உயிரோடு கருகிய மணமகன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது27). இவர் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மேலும்படிக்க

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்

பிரபல நடன இயகுனர் ஆர்.ரகுராம் (64) இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். சென்னை மாகலிங்கபுரத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்தார். இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசனின் பாடல்களுக்கு மேலும்படிக்க