google1

Thursday, August 1, 2013

அசாமில் துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் பலி -தனி மாநில போராட்டம் தீவிரம்

அசாமில் தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாணவர், பரிதாபமாக பலியானார். நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு மாணவர் பலியானார். ஆந்திராவில் தெலங்கானா தனி மேலும்படிக்க

கல்லூரி கேன்டீனில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவிகள் மயக்கம்

 கேரளாவில் திருவனந்தபுரம் பூஜப்புராவில் எல்.பி.எஸ் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட மேலும்படிக்க

மது கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் இருந்த மாணவி கைது

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மதுரையில் உண்ணாவிரதம் இருந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மற்றும் 4 மாணவர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். மதுரை சட்டக் கல்லூரி 4ம் ஆண்டு மாணவி மேலும்படிக்க

மது குடித்துவிட்டு, பள்ளிக்கு வரும் தலைமையாசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கொல்லப்பள்ளியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செழியன் என்பவர் பணிபுரிகிறார்.

இவர், வழக்கமாக மது குடித்துவிட்டு, பள்ளிக்கு வருவதாகவும் மேலும்படிக்க

அமெரிக்க மேயர் பதவிக்கு போட்டியிடும் சென்னையை சேர்ந்த பெண்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ள லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார்.

லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா லொவெந்தால், மேலும்படிக்க

கேரளா முதல்வர் உம்மன்சாண்டி மீது செருப்பு வீசி தாக்குதல்

கோழிக்கோட்டில் முதல்வர் உம்மன்சாண்டி மீது டிஒய்எப்ஐ தொண்டர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகக்கோரி கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு மேலும்படிக்க

அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா-ஒபாமா

iஅமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும்படிக்க