google1
Thursday, August 1, 2013
அசாமில் துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் பலி -தனி மாநில போராட்டம் தீவிரம்
கல்லூரி கேன்டீனில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவிகள் மயக்கம்
கேரளாவில் திருவனந்தபுரம் பூஜப்புராவில் எல்.பி.எஸ் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் கேன்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட மேலும்படிக்க
மது கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் இருந்த மாணவி கைது
மது குடித்துவிட்டு, பள்ளிக்கு வரும் தலைமையாசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கொல்லப்பள்ளியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செழியன் என்பவர் பணிபுரிகிறார்.
இவர், வழக்கமாக மது குடித்துவிட்டு, பள்ளிக்கு வருவதாகவும் மேலும்படிக்க
இவர், வழக்கமாக மது குடித்துவிட்டு, பள்ளிக்கு வருவதாகவும் மேலும்படிக்க
அமெரிக்க மேயர் பதவிக்கு போட்டியிடும் சென்னையை சேர்ந்த பெண்
லாங் பீச் மாநகராட்சி உறுப்பினராக தொடர்ந்து இரண்டாம் முறையாக பதவி வகிக்கும் சுஜா லொவெந்தால், மேலும்படிக்க
கேரளா முதல்வர் உம்மன்சாண்டி மீது செருப்பு வீசி தாக்குதல்
கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகக்கோரி கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு மேலும்படிக்க
அமெரிக்காவை விட வேகமாக முன்னேறும் இந்தியா-ஒபாமா
இது தொடர்பாக அவர் மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)