google1

Tuesday, July 2, 2013

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் 161 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி

வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-&இலங்கை அணிகள் நேற்று ஜமைக்காவில் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 1 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்து மிரட்டியது. தரங்கா மேலும்படிக்க

முதல்முறையாக பேத்தி ஆரத்யாவுடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன் முதல் தடவையாக பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்தார். மும்பையில் உள்ள வீட்டில் இச்சந்திப்பு நடந்தது.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டில் ரசிகர்களை பார்ப்பதை அமிதாப்பச்சன் வழக்கமாக வைத்துள்ளார். அன்றைய தினம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மேலும்படிக்க

நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் தந்தை ,மகள் பலி

நின்ற லாரி மீது பைக் மோதிய விபத்தில் தந்தை ,மகள் பலியாயினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் (30), மனைவி அங்களவாணி (27), மகள் ஜீவிதா (5), மகன் ஜீவானந்தம் (3) ஆகியோர் மேலும்படிக்க

2ஜி வழக்கில் தயாளு அம்மாளின் மனு புதனன்று விசாரணை

2ஜி  அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு புதனன்று விசாரணைக்கு வருகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மேலும்படிக்க

குடிபோதையில் கழிவறை என நினைத்து நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற கிரிக்கெட் வீரர்

அதிக குடிபோதையில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் திறக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 சென்லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது மேலும்படிக்க

அடைக்கலம் வழங்க முடியாது: ஸ்னோடென் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது

அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் பணியாளர் ஸ்னோடனுக்கு இந்தியா அடைக்கலம் அளிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இணையதளங்களை அமெரிக்கா வேவு பார்பதை அம்பலபடுத்திய ஸ்னோடன் தற்போது ரஷ்யாவில் உள்ளார்.

ஹாங்காங்கிலிருந்து மேலும்படிக்க

Monday, July 1, 2013

சந்தன மரம் வழக்கில் ஆளும்கட்சி விஐபிக்களுக்கு தொடர்பு ரகசிய டைரி சிக்கியது


சேலத்தை  சேர்ந்தவர் சுப்ரமணி .  தொழிலதிபரான இவரை 6 பேர் வழிமறித்து தாக்கினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ்  என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தாரமங்கலம் அருகே உள்ள மேலும்படிக்க