google1

Wednesday, June 26, 2013

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மேலும்படிக்க

தமிழ் சினிமாவில் மீண்டும் நடிகை மதுபாலா

நடிகை மதுபாலா 1990 களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். அழகன், ரோஜா, வானமே எல்லை, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். இந்தியிலும் நிறைய படங்களில் நடித்தார். மதுபாலாவுக்கு ஆனந்த்ஷா என்பவருடன் மேலும்படிக்க

சென்னை பல்லாவரத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பலி-6 பேர் படுகாயம்

பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

அவர்கள் தினமும் தனியார் வேன்களில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவது மேலும்படிக்க

Tuesday, June 25, 2013

கவர்ச்சி வேடத்தில் கலக்க வரும் ரோஜா

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தில் அறிமுகமான இவர், பின்னர் அவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு அவரது மனைவியாகி விட்டார். பின்னர், ஆந்திர மேலும்படிக்க

கோச்சடையான் படத்துக்காக சுறா மீனுடன் சண்டையிடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான.

படத்தில் ரஜினிகாந்துக்கு இரட்டை வேடங்கள். அதாவது அப்பா, மகன் கேரக்டரில் வருகிறார். ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினிக்கு மேலும்படிக்க

சூர்யா, கார்த்தியுடன் போட்டி போட்டு நடனம் ஆடியஅனுஷ்கா

சிங்கம்' படத்தின் 2-ம் பாகம் 'சிங்கம்-2' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார்.

இப்படம் தெலுங்கில் 'யமுடு-2' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. தெலுங்கு 'யமுடு-2' மேலும்படிக்க

ஓடும் ரயிலில் கழிவறை வழியாக துளை போட்டு பல கோடி சரக்கு திருட்டு

ஓடும் ரயிலில் கழிவறை வழியாக சரக்கு பகுதிக்கு ஓட்டை போட்டு ஏலக்காய் உட்பட விலை உயர்ந்த பொருட்களை திருடிய உபி, பீகார் மாநிலத்தை சேர்ந்த 8 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும்படிக்க