google1

Monday, April 1, 2013

தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் நாளை திறப்பு

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் 19 நாட்களுக்குப் பிறகு நாளை திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், மேலும்படிக்க

பெட்ரோல் விலை ரூ.1 குறைந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறைந்தது. இந்த விலைக்குறைப்பு நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

அதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா மேலும்படிக்க

2 குழந்தைகளை எரித்து கொன்ற தாய் தற்கொலை

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி.

இவரது மனைவி சிவமணி (வயது 24). இவர்களுக்கு ஸ்ரீநிதி (5), ஜோதிமணி (2) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.

சின்னத்தம்பி அவரது தாயாருக்கு மேலும்படிக்க

ஓடும் காரில் பள்ளி மாணவி மாணவி பாலியல் பலாத்காரம்

டெல்லியில் பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோய்டாவில் எழுது பொருள் வாங்க கடைக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்த சென்ற மேலும்படிக்க

தெண்டுல்கரை ஓய்வுபெறும்படி சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.

இந்திய கிரிகெட் அணியின் மூத்த வீரர் 39 வயதான சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். அவர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் மேலும்படிக்க

கொல்கத்தாவில் நாளை ஐ.பி.எல். தொடக்கம்- இந்தி நடிகைகள் பங்கேற்பு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டு தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது.

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மேலும்படிக்க

வான்கடே மைதானத்தில் ஷாருக்கானுக்கு அனுமதி இல்லை

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளின் போது, அதை கண்டுகளிக்க நடிகர் ஷாருக் கானுக்கு அனுமதி இல்லை என்று மும்பை கிரிகெட் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் மேலும்படிக்க