google1

Sunday, July 1, 2012

காதலுக்கு இடைஞ்சலாக இருந்தவர்களை விஷம் வைத்து கொன்ற 13 வயது சிறுமி கைது

காதலுக்கு தடையாக இருந்த தந்தையையும், சகோதரனையும் விஷம் வைத்து கொன்ற 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் மால்பூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி குஷ்பு குமாரி(13). இவர் விஜயகுமார் மேலும்படிக்க

விமான கடத்தலை முறியடித்த பயணிகள்

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு அடிக்கடி இனமோதல்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் எல்லையோரம் இப்பகுதி அமைந்துள்ளதால், அங்குள்ள தீவிரவாதிகளுடன் பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், மேலும்படிக்க

சி.பி.எஸ்.இ. தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுமுறையில் அடுத்த ஆண்டு அதிரடி மாற்றம் கொண்டுவரப்படுகிறது. மாணவர்கள் இனி பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டாம். புரிந்து படித்து பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலும்படிக்க

குரூப்-2 பணிகளுக்கு பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் நிராகரிப்பு

பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு மேலும்படிக்க

பொது மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி சுருட்டிய கோட்டீஸ்வரி அன்கோ

சென்னை அயனாவரத்தில் இயங்கி வந்த கோட்டீஸ்வரி அன்கோ என்ற நிதி நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ரூ.5 ஆயிரம் முதல், ரூ.1000 கோடி வரை அவரவர்களுக்கு தேவைப்படும் கடன்களை வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்கு மேலும்படிக்க

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகள் - ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான கடன் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மருத்துவ காப்பீட்டு உதவி தொகையையும் ரூ.4 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட மேலும்படிக்க

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை 2-ந் தேதி (திங்கட் கிழமை) அதிகாலை 3.1 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க