google1

Friday, June 1, 2012

மீனவர்கள் கொலை வழக்கில் சர்வதேச சட்டத்தை இந்தியா மீறி விட்டது: இத்தாலி

'மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்வதேச சட்டத்தை இந்தியா மீறி விட்டது' என்று இத்தாலி நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குலியோடெர்சி பேசினார்.

நடுக்கடலில் குமரி மீனவர் உட்பட 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட மேலும்படிக்க

மனைவி உதட்டை கடித்து சாப்பிட்ட பேராசிரியர்

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் ராபர்ட் (30). இவர் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தனது அழகிய இளம் மனைவி மீது மேலும்படிக்க

ஜனார்த்தன ரெட்டிக்கு முறைகேடாக ஜாமீன்: சி.பி.ஐ. நீதிபதி சஸ்பெண்டு

லஞ்ச ஊழலில் சிக்கிய சி.பி.ஐ. நீதிபதி ஒருவரை ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மதன் பி.லோகூர் சஸபெண்ட் செய்துள்ளார்.

கர்நாடகத்தில் எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஜனார்த்தன ரெட்டி, ராஜசேகர ரெட்டி.

ரெட்டி மேலும்படிக்க

நகை வியாபாரி கழுத்தை அறுத்து ரூ.10 லட்சம் நகை‌க் கொ‌ள்ளை

நகை ‌வியாபா‌ரி ஒருவ‌ரி‌ன் கழு‌த்தை அறு‌த்து 10 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌‌ள்ள நகைகளை கொ‌ள்ளையடி‌த்து‌ச் செ‌ன்ற சம்பவம் மதுரை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மதுரை நேதாஜி ரோடு ஜான்சிராணி பூங்கா அருகே வசித்து வருபவர் விலாஸ் (வயது55). மேலும்படிக்க

திருச்சியில் ஆபாச படம் காண்பித்து சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த 2 பேர் கைது

திருச்சி தென்னூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் காமராஜ், புரோட்டா மாஸ்டர். இவரது வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த 10 முதல் 12 வயதுடைய 3 சிறுமிகள் அடிக்கடி வந்து சென்றனர். இது பக்கத்து வீட்டில் மேலும்படிக்க

CM, governor laud Viswanathan Anand

 Tamil Nadu chief minister J Jayalalithaa, Governor K Rosaiah and DMK president M Karunanidhi have hailed Viswanathan Anand for retaining the world chess title for Read more

Bharat Bandh call expectedse to evoke poor respon

Barring stray incidents, the nation-wide bandh call given by the Left parties and Bharatiya Janata Party (BJP) evoked a poor response in Tamil Nadu on Read more