google1

Tuesday, May 1, 2012

மதுரை குண்டுவெடிப்பு யாரை அச்சுறுத்த? ஆதீனத்தையா? அத்வானியையா?

மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த "டைம்பாம்'' குண்டு வெடித்தது. ராமர் கோவிலுக்கு அருகில் சதிகாரர்கள் நிகழ்த்திய இந்த குண்டு வெடிப்பால் மதுரையில் பதற்றம் நிலவுகிறது.

மதுரை அண்ணாநகரில் குப்தா ஆடிட்டோரியம் அருகே ராஜஸ்தானை சேர்ந்த ஆனந்த மேலும்படிக்க

சேவாக் சரவெடி : நொந்து போன டிராவிட்

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் 43வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

ஐ.பி.எல்., வரலாற்றில் தொடர்ந்து ஐந்தாவது அரைசதம் அடித்து கேப்டன் சேவக் சாதனை படைக்க, மேலும்படிக்க

ஜோடிகளிடம் கத்தியை கட்டி செல்போன் பறிக்கும் சிறுவர்கள்

மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் கத்தியை கட்டி செல்போன் பறிக்கும் சிறுவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(25). பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

கடந்த 24ம்தேதி இவர் மெரினா கடற்கரைக்கு மேலும்படிக்க

பத்து பெண்கள் ஒரே நேரத்தில் மாயம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 10 பெண்கள் உள்பட 12 பேர் காணாமல் போனார்கள். அவர்களில் காதல் திருமணம் செய்த 3 மாணவிகளை போலீசார் மீட்டனர்.

காஞ்சிபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (21), லாலாகுட்டை மேலும்படிக்க

கழுத்து இறுக்கி வாலிபர் கொலை : திருவள்ளூர் அருகே பயங்கரம்

திருவள்ளூர் அருகே கழுத்து இறுக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

கூவம் ஆற்றில் மிதந்த அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சி, கோயில் குப்பம் கிராமம் மேலும்படிக்க

10 லட்சத்தை ஆட்டையப் போட்ட பவார் ஸ்டார் சீனிவாசன் மீது போலீசில் புகார்

எனக்கு ரூ. 2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடிகர் டாக்டர் சீனிவாசன் ஏமாற்றி விட்டார் என்று சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கணேசன் என்பவர் மேலும்படிக்க

நித்யானந்தாவுக்கு எதிராக ஒன்றுதிரளும் ஆதீனங்கள் - தருமபுரத்தில் அவசர ஆலோசனை

மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொள்ளும் அவசர கூட்டம் இன்று மாலை
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் நித்யானந்தா நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் மேலும்படிக்க