google1

Sunday, April 1, 2012

ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படையினர் அட்டகாசம்

ராமேசுவரத்திலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பெரும்பாலான படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு 5-க்கும் மேற்பட்ட மேலும்படிக்க

அமிதாப்பச்சன் ஒருவர் மட்டுமே `சூப்பர் ஸ்டார்' - ரஜினிகாந்த் பேட்டி

`கோச்சடையான்' என்ற `அனிமேஷன்' படத்தில் நடிப்பதற்காக, ரஜினிகாந்த் இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று இருக்கிறார்.

லண்டனில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். "சூப்பர் ஸ்டார் என்ற முறையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?'' மேலும்படிக்க

+2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

+2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று  தொடங்குகிறது. இதையடுத்து  சென்னையில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் சென்னையில் மட்டும் 1000 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

+2 தேர்வுகள் கடந்த 8ம் தேதி மேலும்படிக்க

தமிழகத்தில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல் - கோவையில் ஒருவர் பலி

பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் இந் நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் பன்றிக்காய்ச்சல் தாக்கிய விவசாயி ஒருவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் மேலும்படிக்க

புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து - இந்திய கம்யூ எம்எல்ஏ மரணம்

கார் விபத்தில் சிக்கிய புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மரணம் அடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெடுவாசலை சேர்ந்தவர், எம்எல்ஏ முத்துக்குமரன் (43). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரான மேலும்படிக்க

காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் - நயன்தாரா பரபரப்பு பேட்டி

காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று நயன்தாரா கூறினார்.

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு மீண்டும் நடிக்குப் போவதாக அறிவித்தார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து நயன்தாராவை தேடி மீண்டும் சினிமா வாய்ப்புகள் வரத் மேலும்படிக்க

ஷங்கருடன் மீண்டும் விக்ரம்?

நண்பன் படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஷங்கரின் கனவு படமான எந்திரன் படத்தை முடித்த பிறகு, இந்தியில் வெளியான 3-இடியட்ஸ் படத்தை மேலும்படிக்க