google1

Wednesday, April 6, 2011

'கோவாவில் மதுவை விட பெண்கள் மலிவு'- சர்ச்சை கிளப்பும் பாலிவுட் படம்

டைரக்டர் ரோகன் சிப்பி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, பிபாஷா பாசு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் "தம் மாரோ தம்". இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் டிரைலர் மேலும்படிக்க

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் பிரசாரம்

கொளத்தூர் தொகுதியில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் இரண்டு முறை தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும்படிக்க

ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே 2-வது நாளாக உண்ணாவிரதம்

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவின் வரைவுப் பணியில் சாமானியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரி, பழம்பெரும் சமூகப் போராளியும், காந்தியவாதியுமான் அண்ணா ஹசாரே டெல்லியில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தனது காலவரையற்ற மேலும்படிக்க

கோவையில் அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டம்: விஜயகாந்த் புறக்கணிப்பு

கோவையில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை.

இந்தப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் மேலும்படிக்க

பிரபல நடிகை சுஜாதா சென்னையில் மரணம்

அவள் ஒரு தொடர்கதை' படத்தில் அறிமுகமான நடிகை சுஜாதா, சென்னையில் இன்று மரணம் அடைந்தார். உடல் நலம் குன்றி இருந்த சுஜாதா இன்று உடல் நலம் மேலும் மோசமடைந்ததால் வீட்டிலேயே மரணமடைந்தார்.

1952ம் ஆண்டு மேலும்படிக்க

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு: நிபுணர் குழுவுடன் வைகோவும் பங்கேற்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீரி எனும் நிறுவனம் இன்று ஆய்வு நடத்தியது. இந்நிறுவனத்தின் நிபுணர் குழுவுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இணைந்து சுற்றுச்சூழல் கேடு குறித்து ஆய்வுசெய்தார்.

முன்னதாக, ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மேலும்படிக்க

ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணு மின்உலையில் இருந்து கதிர்வீச்சு ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம் என்ற அச்சத்தால் ஒட்டுமொத்த ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா 3 மாத தடை விதித்துள்ளது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மேலும்படிக்க