google1

Sunday, December 11, 2016

‘வர்தா’ புயல் சென்னையை நெருங்கியது நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்


வங்க கடலில் உருவாகிய 'வர்தா' புயல்  சென்னை அருகே வேகமாக நகர்ந்து வருகிறது.


இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் மேலும்படிக்க

சென்னை அருகே கரையை கடக்கிறது வர்தா புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர், மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள்


வர்தா புயல் டிசம்பர் 12-ம் தேதி மாலை சென்னை-ஓங்கோல் இடையே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிதீவிர புயலான வர்தா, திங்கள் பிற்பகல்-மாலை இடையே சென்னைக்கு அருகில் கரையை மேலும்படிக்க

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென் கிழக்கு வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

இந்த புயால் நாளை தென் ஆந்திரா மற்றும் வட தமிழக மேலும்படிக்க

Saturday, December 10, 2016

டியூசனுக்கு சென்ற இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி

காரைக்கால் அருகே உள்ள நிரவி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தேவி(வயது 15). நிரவியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நிரவி சிவன் கோவில் தெற்குதெருவில் ஓய்வுபெற்ற மேலும்படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகமா போயஸ் கார்டன்? பாமக நிறுவனர் ராமதாஸ்


தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகமாக போயஸ் தோட்டத்தை மாற்றிவிடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், ரகசியக் காப்பு உறுதிமொழியை மதித்து நிர்வாக அமைப்புக்கு அப்பால் உள்ளவர்களிடம் அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை மேலும்படிக்க

போயஸ் கார்டன் அருகே சசிகலாவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் சாலை மறியல்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தொண்டர்கள் போயஸ் கார்டன் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்துமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலாவை இன்று மேலும்படிக்க

ரகசிய பாத்ரூமில் பதுக்கிய ஹவாலா பணம்: ரூ.5.7 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் சிக்கின

உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டுள்ளது.


மேலும், பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மேலும்படிக்க

Friday, December 9, 2016

முகம் அழகாக மின்ன சந்தனம்


 1 ஸ்பூன் சந்தனப் பொடி,   2 ஸ்பூன் கடலை மாவு,   கஸ்தூரி  மஞ்சள்  துாள்  அரை ஸ்பூன்,  1 ஸ்பூன்   பால்   இவை அனைத்தையும்   ஒன்றாக  சேர்த்து  பேஸ்ட்  மாதிரி   மிக்ஸ் மேலும்படிக்க

ஆலு மட்டர் மசாலா | Aloo Matar masala

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பச்சைப் பட்டாணி - 150  கிராம்
நறுக்கிய  வெங்காயம் - 2
நறுக்கிய  தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கறிமசால் தூள் மேலும்படிக்க

என் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்-ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

'என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்' என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மேலும்படிக்க

டெல்லி வங்கி கிளையில் 44 போலி வங்கி கணக்குகளில் ரூ. 100 கோடி

புதுடெல்லியில் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் 44 போலி வங்கி கணக்குகளில் ரூ. 100 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மேலும்படிக்க

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (சனிக்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வராக கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நாளை அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. மேலும்படிக்க

துணை நடிகை படுகொலை வழக்கில் மற்றொரு துணை நடிகை, காதலனுடன் கைது

விருகம்பாக்கத்தில் துணை நடிகை கொலை வழக்கில் தோழி மற்றும் அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.


 குழந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் தராததால் ஆத்திரத்தில் நகை, பணத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்தது விசாரணையில் மேலும்படிக்க

Thursday, December 8, 2016

பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை- காதலித்துவிட்டு பேச மறுத்ததால் வெறிச்செயல்

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் மேலும்படிக்க

அதிமுகவை யார் வழி நடத்துவது?-தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்ய, 2-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளரா மேலும்படிக்க

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் இல்லை-பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் உள்ளது என்று நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மேலும்படிக்க

தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் ரூ.106 கோடி - 127 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


தி.நகர் யோகாம்பாள் சாலையில் தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு இவரது சகோதரரான சீனிவாச ரெட்டியின் வீடு தி.நகர் விஜயராகவா மேலும்படிக்க

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலி

பெங்களூரு காட்டன்பேட்டையில்  திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர்.


பெங்களூரு காட்டன்பேட்டை சரகத்திற்குட்பட்ட மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது தனியாருக்கு சொந்தமான மேலும்படிக்க

வங்க கடலில் உருவான ‘வார்தா’ புயல் ஆந்திராவை நோக்கி நகர்கிறது

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் அந்த காற்ற ழுத்த மேலும்படிக்க

ஜெயலலிதாவின் ரூ.113 கோடி சொத்து யாருக்கு?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் மொத்தம் 113.72 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன.

இதில் அசையும் சொத்துக்கள் ரூ.41.64 கோடிக்கு இருக்கிறது. அசையா சொத்துக்கள் ரூ.72.09 கோடிக்கு இருக்கிறது.

ஜெயலலிதாவின் சொத்துக்களில் மிக அதிக மதிப்புடையது சென்னை மேலும்படிக்க