google1

Thursday, September 8, 2016

காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு கர்நாடகத்தில் முழு அடைப்பு தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் நிறுத்தம்

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் பந்த் தொடங்கியுள்ளது.

 கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், கன்னட சேனை, நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றம், கர்நாடகா ரக்சன வேதிகே, ஜெய் மேலும்படிக்க

No comments:

Post a Comment