google1

Tuesday, September 13, 2016

ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்தும் சமீபத்தில் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த அணைகளில் இருந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment