google1

Tuesday, September 13, 2016

கர்நாடக மாநிலத்தில் மேலும் 1000 அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு

கர்நாடக மாநிலத்தில் மேலும் 1,000 அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது.

பெங்களூருவில் நேற்றும் கன்னட அமைப்பினர் ஒரு சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் சில வாகனங்களுக்கும் தீ வைத்தார்கள்.


மாட்டூர்-மாலவள்ளி-கொள்ளேகால் மேலும்படிக்க

No comments:

Post a Comment