மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் டிராக்டர் ஏற்றி படுகொலை
அரக்கோணம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய கும்பலைப் பிடிக்க முயன்றபோது தலைமைக் காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டிராக்டர் ஓட்டுநரான பேரூராட்சி தேமுதிக உறுப்பினரின் மகனை போலீஸார் தேடி மேலும்படிக்க
No comments:
Post a Comment