google1

Sunday, July 20, 2014

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, பரணியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

இன்று, ஆடிக்கிருத்திகை விழா முன்னிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment