கிருஷ்ணகிரி அருகே மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை 12 அடி நீள மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
கிருஷ்ணகிரியை அடுத்த கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன்(வயது55). விவசாயி. மேலும்படிக்க
No comments:
Post a Comment