google1

Friday, January 10, 2014

கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி

கள்ளக்காதலை கண்டித்ததால் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி, தர்மபுரி போலீசில் சரண் அடைந்தார். தர்மபுரி மாவட்டம் மல்லாபுரம், முஸ்தகிரிஅள்ளியைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி மேலும்படிக்க

No comments:

Post a Comment