google1

Friday, January 10, 2014

கருமுட்டை விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவர்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நவராஜ் (31). இவரது மனைவி சகுந்தலா (27) இருவரும் விசைத்தறி பட்டறை தொழிலாளிகள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவராஜ் அடிக்கடி தனது மனைவி சகுந்தலாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment