google1

Sunday, January 26, 2014

நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி சென்னையை சேர்ந்தவர்கள் 5 பேர் பலி

 உறவினர் திருமணத்துக்காக சென்னையில் இருந்து வந்தவர்களது வேன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மணல் லாரி மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை, மேலும்படிக்க

No comments:

Post a Comment