google1

Tuesday, November 5, 2013

மருத்துவர்களால் இறந்து விட்டதாக கூறிய குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

அரியானாவில், டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறிய, பச்சிளம் குழந்தை, புதைக்கும் நேரத்தில் சிணுங்கியதால், பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியானா மாநிலம், பால்சமந்த் கிராமத்தை சேர்ந்த விவசாயி, சத்பால். இவரது மனைவி, பூஜா, ஏழு நாட்களுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment