அயனாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த ஜார்ஜ் எட்வின் நண்பராக அறிமுகமானார். அவர் தனக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயர் அதிகாரிகளை தெரியும். குறைந்த விலையில் பிளாட்டுகள் வாங்கலாம் என்று தெரிவித்தார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி மேலும்படிக்க
மனைவியுடன் கள்ளத்தொடர்பை விடாததால் கார் டிரைவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த உறவினர் உட்பட 3 பேரை போலீசார் தேடுகின்றனர். கொட்டிவாக்கம் கந்தசாமி நகர் காமராஜர் சாலையில் வசித்தவர் செந்தில் (35). கார் டிரைவர். அப்பகுதியில் மேலும்படிக்க
டெல்லியில், சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் கிஷன் குமார் (வயது 35), விகாஸ் தத் (33). இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை 3 வெவ்வேறு டெலிபோன் எண்களில் இருந்து தொடர்பு மேலும்படிக்க
அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.
மம்மூட்டியிடம் சுரேஷ் கோபி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தினா, சமஸ்தானம் படங்களில் நடித்ததுடன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ஐ படத்திலும் நடித்து வருபவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. சமீபத்தில் கேரளாவில் நடந்த பத்திரிகையாளர் மேலும்படிக்க
நடிகை ஐஸ்வர்யாராய் பிரசவத்துக்கு பின் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. வெளிநாடுகளில் நடந்த இந்திய திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்து கொண்டார். தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மேலும்படிக்க
சென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவர் திடீரென்று இறந்து போனார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான ஊசி போட்டதால் இறந்தாரா? என்று விசாரணை நடக்கிறது சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜு(வயது 40). இவர் மேலும்படிக்க
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 35). இவரது மனைவி விஜயராணி (26). இவர்கள் குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் மேலும்படிக்க
கால்நடை தீவன முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 45 மேலும்படிக்க
இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் மேலும்படிக்க
திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு நடக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் தனி விமானம் மூலம் திருச்சி விமான மேலும்படிக்க
சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் ரஜினி ஸ்டைல் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கிறேன். அதை நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்' என்று இந்தி நடிகை சன்னி லியோன் கூறினார். கனடாவை சேர்ந்தவர் சன்னி லியோன். பாலியல் படங்களில் மேலும்படிக்க
சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாண்டி. இவரை பிளாக் பாண்டி என்றே சினிமா உலகில் அழைக்கின்றனர். 'கில்லி', 'அங்காடித் தெரு', 'தெய்வத்திருமகள்' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மேலும்படிக்க
பிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில்கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். இன்று அவருக்கு 81-வது பிறந்த தினமாகும். அங்கு அவர் தன் பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மேலும்படிக்க
குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.மதுவுக்கு அடிமையாகி விட்ட கணவனால் குடும்பமே சீரழியும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. ராஜஸ்தான் மேலும்படிக்க
மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்த 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை மேலும்படிக்க
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் மற்றும் 6 ராணுவ அதிகாரிகள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் உள்ள காவல் நிலையம் மேலும்படிக்க
நாடு முழுவதும் 25-ந் தேதி பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் கூட்டு அழைப்பின் மேலும்படிக்க
2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் மத நல்லிணக்கத்தைப் பேணி காப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. உத்தேதிசிக்கப்பட்டுள்ள வகுப்பு கலவர தடுப்பு மேலும்படிக்க
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சென்னை திருவொற்றியூரில் நேற்று முன்தினம் இரவு 2 ரவுடிகள் இரும்பு கரண்டியால் அடித்து கொல்லப்பட்டனர்.
குமரன்நகர் காரணீஸ்வரர் கோயில் அருகே யார் பெரிய மேலும்படிக்க
அமெரிக்காவில் குழந்தைகளை கடத்தி, சித்ரவதை செய்து, கொன்று சாப்பிட திட்டமிட்டிருந்த இங்கிலாந்து சைக்கோ ஆசாமிக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போர்ட்வே(40). இவர் அமெரிக்காவின் மாசசூட்ஸ் நகரில் மேலும்படிக்க
டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சில படங்களில் அவருடன் பணியாற்றியவர் கெளரவ். இவர் 'தூங்கா நகரம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இவர் தன்னுடைய அடுத்த படமான 'சிகரம் மேலும்படிக்க
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பாலிடெக்னிக் மாணவியை 17 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்கா ரம் செய்த கல்லூரி கேன்டீன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ரியாசத்நகர் பகுதியை மேலும்படிக்க
பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 1/2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை போலீசார் கண்டுபிடித்தனர். ஹம்சா கான் மேலும்படிக்க
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பஸ் நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேனை மேலும்படிக்க
செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர் ஓம் சக்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது 10 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் அங்குள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து மேலும்படிக்க
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட கலவரப் பின்னணியில் ஆளும் கட்சி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாக பதிவு செய்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்படிக்க
ஆப்பிரிக்காவில் சகாரா பாலை வன பகுதியில் அமைந்துள்ளது சுவாஷிலாந்து நாடு. இதன் மன்ன ராக மூன்றாம் இம்ஸ்வாதி உள்ளார். மன்னர் இம்ஸ்வாதி இதுவரை 13 பெண்களை திருமணம் செய்து உள்ளார்.
லிப் டு லிப் கிஸ் காட்சியில் ஆமிர்கான்அனுஷ்கா சர்மா புது சாதனை படைத்துள்ளனர். 3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் பிகே. இதில் ஆமிர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். மேலும்படிக்க
இளம்பெண்ணை கற்பழித்ததோடு பீரோவில் வைத்து பூட்டிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர் ரோஜா(வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். மேலும்படிக்க
சென்னை ஆர்.கே.வி. பிரீவியூ திரையரங்கில் தமிழ் எனும் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய ஆர்.கே.செல்வமணி, நான் திரையுலகில் தமிழுக்காக, தமிழர்களுக்காக எவ்வளவோ போராடி வருகிறேன்.
2002-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் இடம் பெற்ற 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி.
கமலஹாசனுக்கு மும்பை திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
கமலஹாசன் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1959 முதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான படங்களில் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து உலக நாயகனாக போற்றப்படுகிறார்.
கோவையில் உள்ள வாங்கலம்மன் அறக்கட்டளை, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றம் ஆகியவை சார்பில் தமிழாய்வுக் கருத்தரங்கம், கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் மேலும்படிக்க
திருவல்லிக்கேணி எல் டாம்ஸ் ரோட்டில் சின்ன தம்பி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (46). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி சுஜாதா, 10 வயது மகனுடன் வானகரத்தில் உறவினர் வீட்டு மேலும்படிக்க
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், கழிப் பறை மற்றும் வகுப்பறைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மேலும்படிக்க
நினைத்தாலே இனிக்கும்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-
இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். மேலும்படிக்க
பாளை அருகே உள்ள சீவலப்பேரியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரதுமகள் கோமதி(வயது18). இவர் தூத்துக்குடி அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கோமதி பணிபுரிந்த அதே கம்பெனியில் தூத்துக்குடி மாவட்டம் மேலும்படிக்க
வாலிபரை கொலை செய்து விட்டு கணவன் சிறைக்கு சென்றதாலும், தனது கள்ளக்காதல் அம்பலமானதாலும் அவமானம் தாங்காத பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது 3 குழந்தைகள் தவிக்கின்றனர். மதுரவாயல் ராஜிவ் காந்தி மேலும்படிக்க
கோவை மாவட்டம், சோமனூர் அருகே உள்ள சேடபாளையம், சுப்பராயன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரீனாரோஸ் மாடலின், வயது-31. இவருக்கும் கோவை, புலியகுளம், பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து தங்கராஜ், வயது-34, என்பவருக்கும், 2010-ம் ஆண்டு திருமணம் மேலும்படிக்க
மனைவியுடன் வீட்டில் தனிமையில் இருந்த கள்ளக்காதலனை கத்தியால் குத்தி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு போலீசில் கணவன் சரணடைந்தார். மதுரவாயல் ராஜிவ் காந்தி நகர் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (33). மேலும்படிக்க
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் அருகே இன்று காலையில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூரில் இருந்து அரசு பஸ் ஒன்று மேலும்படிக்க