google1

Monday, August 12, 2013

பீர் பாட்டிலால் குத்தி ஆட்டோ டிரைவர் கொலை

கிண்டி அருகே நேரு நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் ஆட்டோ டிரைவர் சடலம் கிடந்தது. அவரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment