google1

Monday, August 26, 2013

உத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் படுகொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் காணாமல் போன பத்திரிகையாளர் நேற்று புலந்த்ஷஹர் பகுதியில் சாக்குமூட்டைக்குள் பிணமாக கிடந்தார்.

ஜகாவுல்லா(28) என்ற அந்த பத்திரிகையாளர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென்று காணாமல் போனார். புலந்த்ஷஹர் மேலும்படிக்க

No comments:

Post a Comment