google1

Thursday, August 29, 2013

வேலூரில் மூளைச் சாவு அடைந்த இருவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்துகளில் சிக்கி வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்ட இருவர் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து அவர்களின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூர், ஓட்டேரி, இந்திரா நகரைச் மேலும்படிக்க

No comments:

Post a Comment