தேவதாசி தொழிலுக்கு வக்காலத்து வாங்கிய நடிகை சொர்ணமால்யா
சென்னையில் நடந்த மகளிர் கல்லூரி நாட்டிய விழா வொன்றில் நடிகை சொர்ணமால்யா பங்கேற்று பேசும் போது தேவதாசிகள் கடவுளின் மனைவியர் என்ற முறையில் புனிதர்களாக திகழ்ந்தனர். தேவதாசி முறையை அரசியல் லாபம் கருதியே ஒழித்தன. மேலும்படிக்க
No comments:
Post a Comment