பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கி சூடு - இந்திய வீரர்கள் 5 பேர் பலி
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment