சிரியாவில் அல்-சோயஃப் சதுக்கம் அருகே நேற்று மாலை காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment