ரூ.10.12 கோடி செலவில் ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்-ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது நீலகிரி மாவட்டமாகும். இம்மாவட்டம், இந்தியாவிலுள்ள கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் நிலவும் இயற்கை எழிலை ரசிப்பதற்காக ஆண்டு தோறும் மேலும்படிக்க
No comments:
Post a Comment