google1

Monday, December 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.

வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !
வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !

இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !
இயற்கை சீரான மழை  தரும் ஆண்டாகட்டும் !

வஞ்சியருக்கு ஏற்றம் தரும்
ஆண்டாகட்டும் !
வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !

முதியோருக்கு இன்பம் மேலும்படிக்க

No comments:

Post a Comment