tamilkurinji news
google1
Monday, December 31, 2012
புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும்
!
வறுமை ஏழ்மை
இல்லாத
ஆண்டாகட்டும்
!
இயற்கையின் சீற்றம் இல்லாத
ஆண்டாகட்டும்
!
இயற்கை சீரான மழை தரும்
ஆண்டாகட்டும்
!
வஞ்சியருக்கு ஏற்றம் தரும்
ஆண்டாகட்டும்
!
வாலிபருக்கு மகிழ்ச்சித் தரும் ஆண்டாகட்டும் !
முதியோருக்கு இன்பம்
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment