google1

Monday, December 31, 2012

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை - தென்கடலோர மாவட்டங்களில் 3-ந் தேதி முதல் தொடர்மழை பெய்யும்

வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்கடலோர மாவட்டங்களில் 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment