google1

Saturday, December 29, 2012

ஜெயலலிதா உத்தரவுப்படி நடந்து கொள்ள பிரதமர் என்ன அதிமுககாரரா?: விஜயகாந்த்

அதிமுகவினர் வேண்டுமானால் முதல்வர் ஆணைப்படி நடந்து கொள்வார்கள். ஆனால் பிரதமரும், மத்திய அமைச்சர்களும்  அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment