போயஸ் கார்டனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கல்லூரி பெண் ஊழியர் கைது
கணவரை பழிவாங்குவதற்காக முதல்வர் வீட்டுக்கு இ,மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவில்லிபுத்தூர் கல்லூரி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment