ரெயில் மேற்கூரையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த மலைக்கோட்டை ரெயில் மேற்கூலையில் பெண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் பெண்ணின் உடலை ரெயில் மேற்கூரையில் இருந்து கீழே இறக்கினர். மேலும்படிக்க
No comments:
Post a Comment