google1

Saturday, May 5, 2012

கோவை அருகே கோவில் தேர் சரிந்து பக்தர் பலி; அடுத்தடுத்து நடக்கும் தேர் விபத்து - அதிர்ச்சியி்ல் பக்தர்கள்

அடுத்தடுத்து நடக்கும் தேர் விபத்துகளால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஆரணியில் கயிலாய நாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்தது. இதில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக மேலும்படிக்க

No comments:

Post a Comment