பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த கோயில் விழாவில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் வேன் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மேலும்படிக்க
No comments:
Post a Comment