google1

Saturday, May 12, 2012

கட்டபொம்மன் விழாவில் கலவரம்

பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த கோயில் விழாவில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் வேன் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மேலும்படிக்க

No comments:

Post a Comment