google1

Wednesday, May 2, 2012

கூத்தாண்டவர் கோயிலில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி - அரவாணிகள் தாலி அறுத்து விதவை கோலம்

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அரவாண் களப்பலி நடந்ததால் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment