
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அரவாண் களப்பலி நடந்ததால் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment