google1

Saturday, May 5, 2012

எனக்கு என்ன நிகழ்தது மண்ணறையில் நிற்கின்றேன். - அயாஷ் அலி (ayyash alli)

தன் மனைவியின் மண்ணறையின் முன் கடைசி நிமிட காவியங்கள் வாசிக்கும் அவளின் நேசத்துக்குரியவன்.

எனக்கு என்ன
நடந்தது????
எனக்கு என்ன
நடந்தது??????
நான்
மண்ணறையின்
அருகாமையில்
அமைதியாக நிற்கின்றேன்

அன்புக்குரியவளின்
மண்ணறையே
ஏன் எனக்கு
பதிலளிக்கமாட்டாய்???

அன்பிற்குரியவளே
என்ன நிகழ்ந்தது
உமக்கு
பதிலளிக்காமல் இருக்கின்றாய��???????

நேசத்திற்குரியவளே
நட்பினை
மறந்துவிட்டாயா???

என்னவள் சொன்னாள் -
உங்களுக்கு
நான்
எவ்வாறு பதிலளிப்பது!!!!

நானோ
கற்களாலும் மண்ணாலும்
பாதுகாக்கப்பட்டவள்

எனது அழகை
மண் தின்றுவிடும்
நானோ
உங்களை மறந்துவிடுவேன்

என் குடும்பம்
சமவயதுத் தோழிகளை
விட்டும்
தடுக்கப்பட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment