பாசி மோசடி வழக்கில் கைதான ஐ.ஜி பிரமோத்குமாருக்கு 5 நாள் போலீஸ் காவல்
திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி புகாரில், டெல்லியில் கைது செய்யப்பட் ஐ.ஜி. பிரமோத்குமார் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment