google1

Wednesday, May 9, 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் : ஆ.ராசா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தற்போது ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொலைத்தொடர்பு உரிமங்களை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விநியோகித்ததன் மூலம் அரசுக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment