google1

Monday, February 6, 2012

காதலனுடன் ஓடிப்போன தங்கையை போலீசார் முன்னிலையில் அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது

காதலனுடன் சென்ற தங்கையை காவல் நிலையத்தில் அண்ணன் வெட்டிய சம்பவம் அவிநாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தகிரியை சேர்ந்த அய்யாசாமி மனைவி பழனியம்மாள் (45). மகன் வெள்ளிங்கிரி(21). மேலும்படிக்க

No comments:

Post a Comment