google1

Monday, February 27, 2012

உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - சுப்பிரமணியசாமி

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment