tamilkurinji news
google1
Thursday, February 2, 2012
திருச்சி அருகே திவாகரன் கைது
போலீசாரால் தேடப்பட்டு வந்த திவாகரன் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திருச்சி அருகே அரியமங்கலம் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீடாமங்கலம் கொண்டுவரப்பட்டு அங்கே நீதிபதி செல்லப்பாண்டி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment